அனைத்து கனிஷ்ட பாடசாலைகளும் நாளை ஆரம்பம்

Education Trincomalee Schools
By Independent Writer Oct 24, 2021 09:43 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

நாட்டில் உள்ள அனைத்து கனிஷ்ட பிரிவு பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் முதல்கட்டமாக கடந்த 21ஆம் திகதி ஆரம்பமானது.

இரண்டாம் கட்டமாக 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் நாளை (25) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்ட வகுப்புகளை நடத்தும் போது மாணவர்களை பகுதி பகுதியாக அழைத்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாடசாலையின் அதிபர்களுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் முழுமையாக வகுப்புகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் திருகோணமலை ஸாஹிரா தேசிய பாடசாலையில் நாளை பாடசாலை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக கல்லூரியின் அதிபர் ஏ.எஸ்.அலி சப்ரி அவர்களின் வழிகாட்டலில் ஆரம்ப பிரிவு அதிபர் மர்லியா சக்காப் அவர்களின் தலைமையில் சிரமதான நிகழ்வு இன்று இடம்பெற்றது இந்நிகழ்வில் மாணவர்கள் கை கழுவுவதற்கான வசதி, வகுப்பறையில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் இருப்பதற்கான ஏற்றப்பாடுகள் என்பன ஆராயப்பட்டத்துடன் வகுப்பறைகளும் சுத்தம் செய்யப்பட்டது.

இவ் சிரமதான நிகழ்வில் கல்லூரின் அதிபர் ஏ.எஸ்.அலி சப்ரி,ஆரம்ப பிரிவு அதிபர் மர்லியா சக்காப், வகுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்கு சீருடை கட்டாயம் இல்லை எனவும் சாதரண உடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியுமெனவும் மாணவர்களுக்கு காய்ச்சல், தடிமன், இருமல் போன்ற ஏதேனும் நோய்கள் காணப்படுமே ஆனால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் மாணவர்களின் நோய் தொடர்பில் வகுப்பாசிரியர்களுக்கு தெரியப்படுத்துமாறும் கனிஷ்ட பிரிவு அதிபர் மர்லியா அவர்களினால் பெற்றோர்களுக்கு ஆலோசனையும் வழங்கபட்டது.

மேலும் திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கல்லூரி மேற்பார்வையிடப்பட்டு டெங்கு நோய் பரவாமல் இருக்க கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைகளுக்கு டெங்கு புகை விசிறப்பட்ட்டதும் குறிப்பிடத்தக்கது

GalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US