கடன் தொடர்பில் ஆலோசனை குழு நியமிக்க 3 வாரங்கள் அவகாசம் தேவை: அலி சப்ரி
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
International Monetary Fund
Ali Sabry
Sri Lanka Economic Crisis
By Kamel
நாட்டின் கடன் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் குழுவினை நியமிக்க மூன்று வாரங்கள் கால அவகாசம் தேவை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதி நிலைமை மற்றும் கடன் தொடர்பில் அலோசனை வழங்குவதற்கான குழுக்களை நியமிப்பதற்கு குறைந்தபட்சம 10-15 நாட்கள் அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி என்பனவற்றிடமிருந்து எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கிடைக்கப் பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US