தனியார் கடனளிப்பவர்களுடன் இந்த வாரத்தில் உடன்படிக்கை - ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

Ranil Wickremesinghe Economy of Sri Lanka
By Sivaa Mayuri Jun 30, 2024 05:39 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக தனியார் பத்திரதாரர்களுடன் கலந்துரையாடல்களை முடித்து, அடுத்த வாரத்தில் உடன்பாட்டை எட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று மாத்தறையில் நடைபெற்ற “எக்வா ஜெயகமு” ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

தனியார் கடனளிப்பவர்களுடன் இந்த வாரத்தில் உடன்படிக்கை - ஜனாதிபதி ரணில் அறிவிப்பு | Agreement With Private Lenders This Week

முன்னதாக கடந்த வாரத்தில் இலங்கை இருதரப்பு கடனளிப்பவர்களுடன் கடனை மறுசீரமைத்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தும் இரகசிய குழு

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தும் இரகசிய குழு


இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட பின்னர், தனியார் பத்திரதாரர்களின் பிரதிநிதிகளுடனாக பேச்சுவார்த்தைகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம்

இப்போது, இரு தரப்பிலும் வெற்றிகரமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி அடுத்த வாரத்திற்குள் உடன்படிக்கையை எதிர்ப்பார்ப்பதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தனியார் கடனளிப்பவர்களுடன் இந்த வாரத்தில் உடன்படிக்கை - ஜனாதிபதி ரணில் அறிவிப்பு | Agreement With Private Lenders This Week

இந்தநிலையில் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் உட்பட இந்த வருடத்திலும் அடுத்த வருடத்திலும் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள சீனாவின் 1.5 பில்லியன் டொலர் கடன்

இலங்கைக்கு கிடைக்கவுள்ள சீனாவின் 1.5 பில்லியன் டொலர் கடன்


ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதியினரும் இணைந்து ‘எக்வா ஜெயகமு’ (ஒன்றிணைந்து வெற்றிப்பெறுவோம்) என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்தை இன்று மாத்தறையில் இருந்து ஆரம்பித்தனர்.

இந்த பிரசாரத்தில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, அலி சப்ரி, ஹரின் பெர்னாண்டோ, மனுச நாணயக்கார, ரமேஸ் பத்திரன, டக்ளஸ் தேவானந்தா, வடமேல் மாகாண ஆளுநர் லக்ச்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US