இலங்கையின் தற்போதைய தேவை குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
President of Sri lanka
India
Economy of Sri Lanka
By Sivaa Mayuri
இலங்கையை பொறுத்தவரை தற்போதைய தேவை அதன் மூன்று முக்கிய கடன் வழங்குநர்களான இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகியவற்றுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம் ஆகும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடனாளிகளை சமாளித்தல்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதித்து பணியாளர் அளவிலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கடனாளிகளுடன் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடன் தொடர்பான உடன்பாட்டை எட்டுவது தொடர்பில் சீனாவுடன் இலங்கை
பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
இடம்பெற்ற பின்னர் பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் தொடரும்.”என தெரிவித்துள்ளார்.

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

எழுத்தாளராக வேண்டும் என்று நினைத்த எலக்ட்ரீஷியனின் மகள்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரி News Lankasri

இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US