க்ளீன் ஶ்ரீ லங்கா செயற்திட்டத்தின் கீழ் ஆயிரம் ஏக்கரில் காடு வளர்ப்பு
Sri Lanka
Government Of Sri Lanka
Clean Sri lanka
By Aanadhi
"க்ளீன் ஶ்ரீ லங்கா" செயற்திட்டத்தின் கீழ் ஆயிரம் ஏக்கரில் காடு வளர்ப்பு மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சுற்றாடலைப் பாதுகாக்கும் கருத்திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த காடு வளர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
காடு வளர்ப்பு
க்ளீன் ஶ்ரீ லங்கா செயற்திட்ட அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
மே மாத இறுதிக்குள் மேற்குறித்த காடு வளர்ப்பு செயற்திட்டத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US