உடல் நிலையில் பாதக மாற்றங்கள்! தடுப்பூசியை இடைநிறுத்தியுள்ள நாடு
ஒருவரின் மரணம் மற்றும், மற்றொருவரின் உடல்நிலையில் பாதகமாற்றம் என்பவற்றை அடுத்து முன்னெச்சரிக்கையாக ஒஸ்ரியா நாட்டின் அரசாங்கம் அஸ்ரா செனக்கா தடுப்பூசிகள் செலுத்துவதை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
49 வயதான ஒரு பெண் பல்வேறு பிரச்சனைகளின் விளைவாக மரணமானார்.
அதே நேரத்தில் 35 வயதான ஒரு பெண் நுரையீரல் பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கிறார். எனினும் இந்த தொற்று ஏற்பட்டமைக்கான காரணம் காவல்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை "தடுப்பூசியுடன் தொடர்புடைய கடுமையான பாதகமான நிகழ்வுகள் எதுவும் இதுவரை உலகளாவிய ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும் ஒஸ்ரிய ஆஸ்திரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், விசாரணையை முழுமையாக தாம் எதிர்ப்பாதாகவும் அஸ்ரா செனக்கா தடுப்பூசிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
