உயர்தர பரீட்சைக்கு தயாரான மாணவி மர்மான முறையில் மரணம்
Sri Lanka Police
G.C.E.(A/L) Examination
Death
By Vethu
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவுக்கு எழுதவிருந்த தம்புள்ளையைச் சேர்ந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ள தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு படித்துவிட்டு உறங்கிய மாணவி காலையில் எழுந்திருக்காத நிலையில், பெற்றோர்கள் அவரைச் சோதித்தபோது மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர்.
மாணவி மர்மான முறையில் மரணம்
உடனடியாக மாணவியை தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் அதற்குள் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவியின் திடீர் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US