கணிதப் பிரிவில் முதலிடம் பெற்று யாழ். மாணவன் சாதனை
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், ஸ்ரீபண்டாகரன் சினேகன் என்ற மாணவன் மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்து பெற்றோருக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த மாணவன், யாழ். மாவட்டத்தில் கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினைப் பெற்றுள்ளார்.
யாழ். இந்துக்கல்லூரி மாணவன்
யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கினை சேர்ந்த, இந்த மாணவன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார்.
இவர் கல்லூரியின் மேசைப்பந்து அணிவீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரஸ்வதி இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்
2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகி இருந்தன.
அந்தவகையில் அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் வருமாறு,
கலைப்பிரிவு
இ.வானதி 3ஏ,
இ.இஷானுகா ஏ பி சி
உ.மோகனப்பிரியா ஏ 2சி
ச.குகராணி ஏ 2சி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின.
அந்தவகையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுகள் வருமாறு,
இயந்திரவியல் தொழில்நுட்பம்
ரா.கிருபாகரன் 2ஏ. பி
அ.கனிஸ்ரன் 2ஏ பி
சி.தமிழழகன் பி 2சி
வர்த்தகப் பிரிவு
கொ.சஞ்சய் 3ஏ
வி.அனோஜன் 3ஏ
சி.முகமட் சஹ்ரான் 2ஏ பி
சி.நிரூஜன் 2ஏ பி
ச.முகமட் ஆஷிக் ஏ 2பி
யூ.நிகேஷ் பெல்சியன் ஏ பி சி
ஞா.கனிஸ்ரன் 3பி
கணிதப்பிரிவு
ந.கபீசன் ஏ 2பி
விஞ்ஞான பிரிவு
ப.கிரிசரன் 3பி
வி.டிலக்சன் பி 2சி
கலைப்பிரிவு
கே.அபின்சன் 2பி சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri

நிபந்தனையுடன் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..லண்டனில் தெரிவித்த அதிகாரிகள் News Lankasri
