நாடாளுமன்றத்தை சுற்றி பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விவாதம் காரணமாக நாடாளுமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என நாடாளுமன்ற நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நாளை (21.09.2023) மற்றும் வெள்ளிக்கிழமை (22.09.2023) நடைபெறவுள்ளது.
இந்த முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பு
இது தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு சமீபத்தில் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் விவாதத்தின்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவாதம் காரணமாக நாடாளுமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என நாடாளுமன்ற நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 19 நிமிடங்கள் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
