தமிழ் மக்கள் விடயங்களில் நீதியுடன் செயற்படுங்கள்! ஸ்ரீதரன் கோரிக்கை(Video)
Sri Lankan Tamils
Mullaitivu
S. Sritharan
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Chandramathi
தமிழ் மக்கள் விடயங்களில் நீதியுடன் செயற்படுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
முல்லைத்தீவு போன்ற வறுமையில் முன்னிலையிலுள்ள மாவட்டங்களை அபிவிருத்தியில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது நாட்டில் பலர் முன்வைக்கும் விடயமாகும்.
ஆனால் அதற்கு மாறாக அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதியை எவருக்கும் தெரியாமல் இரகசியமாக வேறு மாவட்டங்களுக்கு மாற்றிக்கொள்வது என்பது முல்லைத்தீவு மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என கூறியுள்ளார்.
இது தொடர்பான எஸ்.ஸ்ரீதரனின் முழுமையான உரையை இந்த காணொளியில் காணலாம்,

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri

துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US