தாய் - மகன் மீது அசிட் தாக்குதல் நடத்திய கும்பல் - தாய் பலி
Sri Lanka Police
Ratnapura
Death
By Vethu
இரத்தினபுரி, அயகம பகுதியில் நேற்றிரவு பெண் மற்றும் அவரது 16 வயது மகன் மீது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் அசிட் தாக்குதலில் பலத்த காயமடைந்த தாயையும் மகனையும் அயகம மருத்துவமனையில் அனுமதித்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி 40 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம்
அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி மருத்துவமனையின் பிணவறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US