யாழில் வான் விபத்தில் சாரதி பலி (photos)
Jaffna
Nothern Province
Accident
Death
By Theepan
யாழ்ப்பாணம் - கொடிகாமம், மிருசுவில் பகுதியில் வான் மரத்துடன் மோதியதில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று (27.03.2023) கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நடந்துள்ளது.
குறித்த விபத்தில் கிளிநொச்சி - பரந்தனை பகுதியை சேர்ந்த குமாரசாமி கஜீபன் (27 வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.6 80 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US