மற்றுமொரு பாரிய விபத்து.. வெளிநாட்டு தம்பதியினர் உட்பட 9 பேர் படுகாயம்
அனுராதபுரம் - கண்டி பிரதான வீதியில் மரதன்கடவல பகுதியில் ஜீப் மற்றும் வான் மோதிய விபத்தில் வெளிநாட்டு தம்பதியர் உட்பட 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வெளிநாட்டு தம்பதியினரை ஏற்றிச் சென்ற ஜீப், எதிர்த் திசையில் இருந்து வந்த வான் மீது மோதியுள்ளது.
கொழும்பு சென்ற ஜீப்
இவ்விபத்தில், வெளிநாட்டு தம்பதியினரும் ஜீப்பின் ஓட்டுநரும் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் வானில் இருந்த மற்ற குழுவினர் சிகிச்சைக்காக மரதன்கடவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து குறித்து மரதன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri