யாழில் தாயின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவருக்கு நேர்ந்த கதி
Police
Accident
Jaffna
By Independent Writer
யாழ். வடமராட்சி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
தனது தாயாரின் வீட்டிற்கு குறித்த நபர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US