உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கங்களுக்கு பாதிப்பு: இலங்கை அரசாங்கம் குறித்து ஐ.நா விசனம்

United Nations Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Sivaa Mayuri Sep 19, 2023 05:53 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report

இலங்கை அரசாங்கத்தினால் தொடரும் மனிதஉரிமை மீறல்கள், உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கங்களுகு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

அரசாங்கம் உத்தேச ஆணைக்குழு குறித்து கடந்தகால உரிமைமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது குடும்பத்தவர்கள் மனித உரிமை பாதுகாவலர்கள் ஆகியோருடன் பேச்சுவார்ததைகளில் ஈடுபடாததால் அவர்கள் அவற்றை நிராகரித்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது.

இலங்கைக்கு தீர்மானம் மிக்கதாக மாறும் 27ஆம் திகதி

இலங்கைக்கு தீர்மானம் மிக்கதாக மாறும் 27ஆம் திகதி

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு

அரசாங்கம் கடந்தகால ஆணைக்குழுகளின் ஆதாரங்களை புறக்கணித்துள்ளதும் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது குடும்பத்தவர்கள் மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பு படையினரின் முன் ஆபத்திற்குள்ளாக்கியுள்ளதும் அவர்கள் மீண்டும் ஆணைக்குழுக்களின் முன்னிலையில் தோன்றினால் மன அழுத்தங்களுகு உள்ளாவார்கள் என்பதும் அவர்கள் உத்தேச ஆணைக்குழுவை நிராகரிப்பதற்கான காரணம் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கங்களுக்கு பாதிப்பு: இலங்கை அரசாங்கம் குறித்து ஐ.நா விசனம் | Abuse Of Power In Sri Lanka

நாங்கள் எங்கள் குரல்களை எழுப்பினால் அவர்கள் எங்களை கைதுசெய்வார்கள் என பேச்சுவார்ததைகளின் போது தெரிவிக்கப்பட்டதாக இலங்கையின் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற 39 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆவணம் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்வர்களின் சார்பில் நீதிகோருபவர்கள், பரப்புரை செய்பவர்கள், செயற்பாட்டாளர்கள் பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் மற்றும் உலக வங்கி தலைவர் இடையே விசேட சந்திப்பு

ஜனாதிபதி ரணில் மற்றும் உலக வங்கி தலைவர் இடையே விசேட சந்திப்பு

நம்பகதன்மை மிக்க செயற்பாடு

மாற்றுக்கருத்துடையவர்களை மௌனமாக்குவதற்காக அதிகாரிகள் மிகவும் ஆபத்தான பயங்கரவாத தடைச்சட்டததை பயன்படுத்துகின்றனர். உண்மை மற்றும் நல்லிணக்கத்தை கோருபவர்களிற்கு எதிராகவும் இதனை பயன்படுத்துகின்றனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை அரசாங்கத்தின் ஆதரவுடனான நில ஆக்கிரமிப்புகள் தமிழ் முஸ்லீம் சமூகத்தினரினது நிலத்தையும் அவர்களது வழிபாட்டு இடங்களையும் இலக்குவைக்கின்றன எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கங்களுக்கு பாதிப்பு: இலங்கை அரசாங்கம் குறித்து ஐ.நா விசனம் | Abuse Of Power In Sri Lanka

இலங்கைக்கு உண்மையும் பொறுப்புக்கூறலும் மிகவும் அவசியமான விடயங்கள் ஆழமான தேவையான விடயங்கள் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி, நம்பகதன்மை மிக்க செயற்பாடுகளுக்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் ஆதரவும் அந்த சமூகங்களிற்கு எதிரான அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் முடிவிற்கு வருவதும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தைய ஆணைக்குழுவின் நோக்கம் காணாமல்போனவர்களின் நிலையை கண்டுபிடிப்பதோ அல்லது அதற்கு காரணமானவர்களை தண்டிப்பதோ இல்லை. மாறாக தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் குறித்த சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திலிருந்து தப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதை அதன் சமீபத்தைய அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எம்.பிக்களுக்கு உயிராபத்து! சூத்திரதாரிகள் கைதாகுவர்: பிரதமர் தினேஷ் உறுதி

எம்.பிக்களுக்கு உயிராபத்து! சூத்திரதாரிகள் கைதாகுவர்: பிரதமர் தினேஷ் உறுதி

ரோல்ஸுக்குள் பிளாஸ்டிக் முட்டை: வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ரோல்ஸுக்குள் பிளாஸ்டிக் முட்டை: வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், London, United Kingdom, குப்பிளான்

10 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Aberystwyth, United Kingdom, இலங்கை, நியூஸ்லாந்து, New Zealand, New Jersey, United States

08 Aug, 2020
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை

08 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Le Blanc, France

09 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

01 Aug, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், தாவடி

10 Aug, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Auckland, New Zealand

10 Aug, 2020
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல்

11 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, சரவணை, கொழும்பு, Le Blanc-Mesnil, France

02 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

02 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US