சிறை கைதிகளுக்கு ஒரு வார விடுமுறை - அலி சப்றி
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சிறந்த நடத்தைகளை கொண்ட கைதிகளுக்கு “ஒரு வாரக் காலம் விடுமுறை வழங்கும்” சட்டத்தை எதிர்காலத்தில் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்றி (Ali Sabri) தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் சட்டத்திற்கு அமைய அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு இந்த சட்டத்தை அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது எறி தம்மை விடுதலை செய்யுமாறு உணவு தவிர்ப்பில் ஈடுப்பட்ட கைதிகள் சம்பந்தமாக ஆராய நேற்று சிறைச்சாலைக்கு சென்றிருந்த போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் போது அனைத்து கைதிகளுக்கும் ஒரே நடைமுறையை கையாள்தல், தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் தண்டனையை குறைத்தல், போன்ற விடயங்கள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளுடன் கலந்துரையாடியதாக நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
