தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த வெளிநாட்டவர் கைது
Sri Lanka Police Investigation
Highways In Sri Lanka
By K. S. Raj
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த அயர்லாந்து சுற்றுலா பயணி ஒருவரை அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது அவர் ஓட்டிச் சென்ற துவிச்சக்கர வண்டியும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை விஜயம்
குறித்த சுற்றுலா பயணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US