கொழும்பின் புறநகர் பாடசாலையொன்றின் ஆசிரியர் செய்த செயல்: மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில்
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sivaa Mayuri
கொழும்பு - பாதுக்க பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலையொன்றின் ஏழு மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தும்புத்தடியால் தாக்கியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (02.03.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது காயங்களுக்கு உள்ளான மூன்று மாணவர்கள் பாதுக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் கற்பிக்கும் போது குறித்த மாணவர்கள், பாடசாலை சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்தமையை அடுத்தே, குறித்த ஆசிரியர், மாணவர்களை தண்டிக்கும் வகையில் தாக்கியுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதுடன் விசாரணைகளின் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுக்க பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 10 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US