15ஆவது வயதில் முழு பார்வையையும் இழக்கும் அபாயம்! சிறுவனொருவனுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை
Matara
Sri Lanka
Hospitals in Sri Lanka
By Benat
மாத்தறை பகுதியில் சிறுவன் ஒருவர் நாளுக்கு நாள் பார்வை இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெற்றோரின் கோரிக்கை
மாத்தறை உருகமுவ, இஹலகொட கனிஷ்ட பாடசாலையில் 04ஆம் தரத்தில் கல்வி கற்கும் பஹன்சித என்ற மாணவனே இவ்வாறு நாளுக்கு நாள் பார்வையிழந்து வருவதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
மாணவன் தனது 15 ஆவது வயதில் முழுமையாக கண் பார்வையை இழக்க நேரிடும் என மருத்துவர்கள் சந்தேகிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது மகனுக்கு சிகிச்சை அளித்து, அவரின் கண் பார்வையை குணப்படுத்த மருத்துவர்கள் முன்வர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US