கொழும்பில் யாசகர் ஒருவர் செய்த மோசமான செயல்! பொலிஸாரால் கைது
போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் யாசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாசகம் பெற்று சம்பாதித்த சம்பாதித்த பணத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிருலப்பனை பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபரின் சகோதரியிடம் விசாரணை
அங்கு சோதனை நடத்திய பொலிஸ் குழு, சம்பந்தப்பட்ட நபரிடம் ஐஸ் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் சகோதரியிடம் விசாரணை நடத்தி வீட்டில் இருந்த பணம் குறித்து விசாரித்த போது குறித்த பணம் யாசகம் பெற்று சம்பாதித்தது என்று கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 19 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
