பொதுமக்கள் அமைப்புக்களின் கூட்டிணைவினால் மேற்கொள்ளப்பட்ட அரசியற் கட்சிகளுடனான சந்திப்புக்கள்
கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மக்கள் அமைப்புகள் மேற்கொண்ட சந்திப்புக்களின் போது பல விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மக்கள் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் இணைந்த ஒரு பொதுக்கட்டமைப்புக்கான ஆரம்பக் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக தற்காலிகமான ஒரு குழு உருவாக்கப்பட்டது.
இதற்கமைய, அந்த குழு தமிழ்த்தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் பெரும்பாலானவற்றுடன் விசேட சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், அந்த சந்திப்புக்கள் தொடர்பான விபரங்களையும், விளைவுகளையும் மற்றும் அவற்றின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |