மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Election
Sri Lanka Presidential Election 2024
By Sajithra
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் ஓகஸ்ட் 03ஆம் திகதி தேர்தல்கள் ஆணையகத்தில் வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள, ஜனாதிபதித் தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விசேட கலந்துரையாடல்
குறித்த கலந்துரையாடலானது, எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு தேர்தல்கள் ஆணைய காரியாலயத்தில் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வேட்புமனுக்களை சமர்ப்பித்த பின்னர் அரசியல் கட்சி செயலாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US