ஜனாதிபதி - பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு
Anura Kumara Dissanayaka
Sri Lanka Politician
Harini Amarasuriya
By Chandramathi
77 வது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான குழுவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுதந்திர தின விழா
இதற்கமைய, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளை இந்த குழு மேற்கொள்ளவுள்ளது.

77 ஆவது சுதந்திரதின வைபவத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் தேவையான வழிகாட்டல்களுக்காக ஜனாதிபதியின் தலைமையிலும் மற்றும் பிரதமரின் பங்கேற்புடன் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமரப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 47 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US