யாழ்ப்பாணம் சென்ற நபருக்கு காத்திருத்த அதிர்ச்சி

Sri Lanka Police Jaffna Kandy
By Vethu Oct 07, 2022 02:13 AM GMT
Report

கண்டி நகரத்தின் ரஜ வீதியில் வீடு உடைத்து ஏழு பவுண் தங்கம் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளுக்கு உதவ வந்த நபரின் பாதணி அடையாளங்கள் மற்றும் கைரேகை அடையாளங்களை கொண்டு திருடனே உதவியாளராக வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கண்டி நகரம் ரஜ வீதியிலுள்ள வீடொன்றை மூடி வைத்துவிட்டு அதன் உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

வீட்டில் கொள்ளை

யாழ்ப்பாணம் சென்ற நபருக்கு காத்திருத்த அதிர்ச்சி | A Shock Awaited The Person Who Went To Jaffna

இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு ஏழு பவுண் தங்கம் மற்றும் இரு லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டுள்ளன.

உரிமையாளர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, செயற்பட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் உரிய இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் போது அருகில் உள்ள கடையொன்றில் பணிபுரியும் நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உதவுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்துள்ளார்.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த டைலில் இருந்த காலணி தடம் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்திய பொலிஸ் அதிகாரிகள் அதை கவனிக்க ஆரம்பித்தனர்.

கால் தடங்களில் சி்க்கிய கொள்ளையன்

யாழ்ப்பாணம் சென்ற நபருக்கு காத்திருத்த அதிர்ச்சி | A Shock Awaited The Person Who Went To Jaffna

மழை பெய்த நாள் என்பதால், வெளியில் இருந்து வீட்டுக்கு உதவி செய்ய முன்வந்தவர் திரும்பிய போது, ​​பதிந்திருந்த கால்தடங்கள், முந்தைய காலடித் தடம் போல் தெரிந்ததால், சம்பந்தப்பட்டவரிடம் விசாரிக்க தொடங்கினர். அதன் பின்னரே இந்த நபரே திருட்டில் ஈடுபட்டிருந்தவர் என தெரியவந்தது.

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அவர், அருகில் உள்ள கடையில் வேலை பார்த்து விட்டு, இரவில் திரும்பி வந்து கதவை உடைத்து பொருட்களை திருடிச் சென்றதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், தலைமை ஆய்வாளர் பண்டார தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US