தமிழகத்தில் தஞ்சம் அடைந்த அகதி உயிரிழப்பு
Sri Lanka Economic Crisis
Tamil nadu
Tamil diaspora
By Chandramathi
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒவ்வொரு நாளும் பலர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இதற்கமைய இலங்கையிலிருந்து இதுவரையில் வெளியேறிய 209 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகதி உயிரிழப்பு

இவ்வாறு இந்தியா சென்றுள்ள இலங்கையர்களில் முதியவர் ஒருவர் நாட்டை அடைந்த பின்னர் உயிரிழந்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் இருந்து நேற்று காலை 10 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களில் 5 ஆண்களும், 2 பெண்களும், 3 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US