தமிழகத்தில் தஞ்சம் அடைந்த அகதி உயிரிழப்பு
Sri Lanka Economic Crisis
Tamil nadu
Tamil diaspora
By Chandramathi
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒவ்வொரு நாளும் பலர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இதற்கமைய இலங்கையிலிருந்து இதுவரையில் வெளியேறிய 209 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகதி உயிரிழப்பு

இவ்வாறு இந்தியா சென்றுள்ள இலங்கையர்களில் முதியவர் ஒருவர் நாட்டை அடைந்த பின்னர் உயிரிழந்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் இருந்து நேற்று காலை 10 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களில் 5 ஆண்களும், 2 பெண்களும், 3 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US