தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்ட குளம்: குற்றம் சுமத்தும் பொதுமக்கள்

Vavuniya Northern Province of Sri Lanka
By Thileepan Feb 25, 2024 03:24 PM GMT
Report

வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் உள்ள குளம் ஒன்று தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் கீழ் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாக அப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதோடை கிராம அலுவலர் பிரிவின் ஒரு கிராமமே காஞ்சிரமோட்டை.

1977 ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்னிலங்கையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக இடம் பெயர்ந்த 300 தமிழ் குடும்பங்கள் காஞ்சிரமோட்டை மற்றும் அதன் அருகில் உள்ள காட்டு பூவரசங்குளம், நாவலர் பண்ணை போன்ற கிராமங்களில் காந்தீயம் அமைப்பினரால் குடியேற்றப்பட்டனர்.

அனைத்து பயணிகளிடமும் மன்னிப்புகோரிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

அனைத்து பயணிகளிடமும் மன்னிப்புகோரிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

வனவளதிணைக்களத்தின் அச்சுறுத்தல்

1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிலர் காணாமல் போன சம்பவத்தையடுத்து, கிராமங்களில் வசித்த மக்கள் அச்சம் காரணமாக கட்டம் கட்டமாக இடம்பெயர்ந்து உள்நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் குடியேறியதுடன், பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து இந்தியாவுக்கும் சென்றிருந்தனர்.


தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்ட குளம்: குற்றம் சுமத்தும் பொதுமக்கள் | A Pool Occupied By An Individual

யுத்தம் முடிவடைந்த பின்னர் மீளவும் பல குடும்பங்கள் குடியேறிய நிலையில் அடிப்படை வசதிகள் இன்மையாலும், வனவளதிணைக்களத்தின் அச்சுறுத்தலாலும் மீள இடம்பெயர தற்போது 40 வரையான குடும்பங்கள் மாத்திரமே வசித்து வருகின்றன.

இப்பகுதியில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாது இருந்த பண்ணை புளியங்குளம் என்கின்ற குளமானது தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு வயல் நிலமாக மாற்றப்படுவதாக அங்கு வசிக்கும் பொது மக்களும், மருதோடை கமக்கார அமைப்பும் குற்றச் சாட்டியுள்ளனர்.

மருதோடை கமக்கார அமைப்பின் குற்றச்சாட்டையடுத்து அப்பகுதிக்கு இன்று(25.02.2024) விஜயம் செய்த கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் விமலரூபன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் குளத்தின் தற்போதைய நிலையை பார்வையிட்டனர்.

பொதுச் சின்னத்தில் களமிறங்கும் ரணில்

பொதுச் சின்னத்தில் களமிறங்கும் ரணில்

புனரமைப்பு நிதி

இதன்போது குளத்தின் அணைகட்டு அகற்றப்பட்டு அக்குளம் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவித்த அதிகாரிகள், மக்களின் முறைப்பாட்டை கேட்டறிந்ததுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்ட குளம்: குற்றம் சுமத்தும் பொதுமக்கள் | A Pool Occupied By An Individual

இது தொடர்பில கருத்து தெரிவித்த காதர் மஸ்தான், குறித்த பகுதியில் தனிநபர் ஒருவர் குளத்தை ஆக்கிரமிப்பதாக அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இதனை அந்த திணைக்கள அதிகாரிகளும் உறுதிப்படுததியுள்ளனர். குறித்த பாழடைந்த குளத்தை மீள புனரமைப்பதற்கு தேவையான நிதி இந்த வருடத்திலேயே பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், குறித்த குளத்தின் கீழான விவசாய செய்கை சுமார் 70 ஏக்கர் வரை இடம்பெறும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளதுடன், காணியற்ற அப் பகுதி மக்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் காணி வழக்குமாறும் அமைப்புக்கள் கோரியுள்ளன.

இது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம். அத்துடன் குளத்தை ஆக்கிரமித்துள்னள தனிநபரிடமும் அதிகாரிகள் ஊடாக ஆவணங்களை கோரியுள்ளோம்” என்றார்.

இலங்கை பாடசாலை கல்வியில் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்

இலங்கை பாடசாலை கல்வியில் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
கண்ணீர் அஞ்சலி

மட்டக்களப்பு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US