ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவு
Dr. S. Jaishankar
Sri Lanka
India
Kachchatheevu
By Benat
இந்தியா - இலங்கை இடையே கடந்த 1974ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கச்சதீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்(S. Jaishankar ) விளக்கமளித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தற்போது கச்சதீவு விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது
இந்நிலையில் கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
1974ஆம் ஆண்டு கடல் எல்லையை எங்கே வைப்பது என்று இந்தியா - இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது, அப்போது, வரையப்பட்ட எல்லையின்படி, கச்சதீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 13 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US