சிறையில் அடைக்கப்பட்ட மகனின் உயிரைக் காக்க ஐ.நாவை நாடிய தாய்

Srilanka Colombo United nation Paliyagoda
By Dhayani Dec 02, 2021 03:16 PM GMT
Report

ஒரு வருடத்திற்கும் மேலாக காவல்துறை காவலில் உள்ள தனது மகனின் உயிரைக்காப்பாற்ற தென்னிலங்கையில் தாய் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடியுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை காவல்துறையிடம் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக முறைப்பாடு செய்தவர்களுக்கு அந்த நிறுவனங்களால் பலன் கிடைக்காது என்ற நடைமுறை அனுபவத்தின் காரணமாகவே அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் (CPRP) ஊடாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 30) கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான ஐ.நா.விற்கான நிரந்தரப் பிரதிநிதிக்கு டில்ஹானி தனோஜா எழுதிய கடிதத்தில்,

குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனித் மதுசங்க என்ற தனது மகனின் உயிரைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சிங்கள கையெழுத்தில் எழுதப்பட்ட கடிதத்தின் படி, ஜனித் மதுசங்க 2020 ஒக்டோபர் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் இரண்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக மேலும் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டில்ஹானி தனோஜா தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் அவரை பாதாள உலக குற்றவாளியாக அடையாளப்படுத்துகின்றனர். டிசம்பர் 16, 2021 அன்று, ஜனித் மதுசங்கவிற்கான (பொடி லெசி) தடுப்புக்காவல் உத்தரவு நிறைவடைந்ததும், அவர் பேலியகொட குற்றப்பிரிவில் ஒப்படைக்கப்படுவார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதிக்கு தில்ஹானி தனோஜா எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவலில் இருந்தபோது பல கைதிகள் கொல்லப்பட்டதை அறிந்திருப்பதாக கூறியுள்ள அவர், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கைதிகள் ஆயுதங்கள் அல்லது பிற பொருட்களைக் காட்ட முயற்சிக்கும்போது அதிகாரிகளைச் சுட முயன்றதாகக் கூறப்பட்டு கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"அரச ஊடகங்களில் பாதாள உலக குற்றவாளிகள் என அழைக்கப்படுபவர்கள் பலர் அந்த வழியில் கொல்லப்பட்டுள்ளனர்." இவ்வாறானதொரு பின்னணியில், ஜனித் மதுசங்கவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவரது தாயார் சந்தேகிக்கின்றார்.

இதற்கமைய, தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ள எனது மகன் ஜனித் மதுசங்கவின் உயிருக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்ற நியாயமான சந்தேகம் தனக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான உயிருக்கு ஆபத்தான சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கோ அல்லது இலங்கை பொலிஸாரிடமோ தெரிவித்தும் பயனில்லை எனவும், கடந்த நாட்களில் டிங்கர் லசந்த விவகாரம் தொடர்பில் தனக்குத் தெரியவந்துள்ள நிலையில், தனது மகனின் உயிரைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி தில்ஹானி தனோஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

காவற்துறை காவலில் உயிரிழந்த லுனுவிலகே லசந்தவின் மரணம் சட்டவிரோதமான படுகொலை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது.

ஏறக்குறைய ஒன்றரை தசாப்தங்களாக ஸ்ரீலங்கா காவல்துறைக்கு வழங்கிய பயிற்சியை, இனி வழங்கப்போவதில்லை என ஸ்கொட்லாந்து காவல்துறை அறிவித்து இரண்டு நாட்களுக்குள், லுனுவிலகே லசந்த அல்லது டிங்கரிங் லசந்த காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை முயற்சி தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் காவல்துறை மா அதிபருக்கு அறிவித்திருந்த நிலையிலும் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

"இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உடனடியாக இது குறித்து காவல்துறைமா அதிபருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அறிவித்தார்.

" தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகநபர்கள் கொலைக்கு முன்னர் இலங்கை பொலிஸாருக்கு அறிவித்திருந்த போதிலும், பொலிஸ் காவலில் இடம்பெற்ற கொலைகள் பாரதூரமானவை என, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியிடம் முறைப்பாடு கையளிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா, இந்த நாட்டில் உள்ள வெள்ளை ஆடை அணிந்துகொண்டு தவறான வேலைகளில் ஈடுபடுபவர்களின் நலன்களுக்காகவே இந்த கொலைகள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 


மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US