வீடொன்றில் தனியாக வசித்து வந்த தாய்க்கு நடந்த கொடூர சம்பவம் : செய்திகளின் தொகுப்பு
கம்பஹா மாவட்டத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த தாயொருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கம்பஹா, பாண்டியமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (05-01-2024) இடம்பெற்றுள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 3ஆம் லேன், பாண்டிய முல்லையில் வசிக்கும் ஹேரத் முத்யன்செலவைச் சேர்ந்த 81 வயதான ஞானசெலி இந்திரா தடிகம என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை கம்பஹா தலைமையக பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
