பேனாவுக்குள் மறைந்து வைத்திருந்த துப்பாக்கி
Sri Lanka Police
Gampaha
By Vethu
யக்கலவில் பேனா வடிவிலான சிறிய துப்பாக்கியை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் துப்பாக்கியின் உரிமையாளரும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி 09 மில்லி மீற்றர் தோட்டாக்களை சுடும் திறன் கொண்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட என அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள்
நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29 மற்றும் 33 வயதுடைய கம்பஹா, யக்கல பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யக்கல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US