யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குழு (photo)
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்.கோண்டாவில் கிழக்கு பகுதியில் இரு நபர்களை, நான்கு பேர் கொண்ட குழுவொன்று வீடு புகுந்து தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (20.01.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த குழு வீடு மற்றும் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்த சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வானத்தை போல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம் Cineulagam
அட நடிகை மாளவிகாவின் மகன் மற்றும் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டார்களே- இதோ லேட்டஸ்ட் போட்டோஸ் Cineulagam
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியரின் பெயர்கள் வெளியிடப்படாதது ஏன்? News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US