தாயுடனான பணக்கொடுக்கல் வாங்கல் தகராறுக்கு மகனைக் கடத்திய வர்த்தர்
கண்டியில் பெண்ணொருவருடனான கடன் கொடுக்கல் வாங்கல் தகராறில், பெண்ணின் மகனைக் கடத்திய நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹந்தான பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் 16 வயதுடைய மகன் கடந்த 15ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடன் கொடுக்கல் வாங்கல் தகராறு
இதற்கமைய தனது மகனை கடந்த 15ஆம் திகதி பிற்பகல் கடத்தப்பட்டதாக அந்த பெண் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
12 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தொழிலதிபரிடம் வழங்கிய காசோலைகள் காரணமாக கடத்தல் இடம்பெற்றதாக அந்தப் பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே சிறுவனைக் கடத்திச் சென்று பின்னர் மாவனெல்லையில் சிறுவன் விடுவித்து, பேருந்தில் வீட்டிற்கு செல்வதற்கு பணத்தையும் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan
