இலங்கையில் இருந்து பாலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு
The Bank of Ceylon
Vavuniya
Northern Province of Sri Lanka
By Thileepan
வவுனியாவில் இருந்து ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக பாலஸ்தீன உறவுகளுக்கான நிதியத்திற்கு ஒன்றரை மில்லியன் ரூபாய் பணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிதியானது, வவுனியா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஏற்பாட்டில் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாலஸ்தீன உறவுகளுக்கான நிதியத்தின் இலங்கை வங்கி கணக்கிலக்கத்திற்கு குறித்த அமைப்பினர் நிதியை வைப்பு செய்துள்ளனர்.
சேகரித்த பணம்
கடந்த மாதம் 22ஆம் திகதி முதல் கடந்த திங்கட்கிழமை வரை வவுனியா பிரதேசத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் சகோதரத்துவ உணர்வோடு சேகரித்த 150,0552 ரூபாய் பணம் அன்பளிப்பாக இதன்போது வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 3 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US