அநுர ஆட்சியை கவிழ்க்க அயல்நாடு மேற்கொள்ளும் சதி..!
எதிர்வரும் ஓராண்டு காலப்பகுதிக்குள் தேசிய மக்கள் சக்தியினுடைய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மும்மூரமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக இந்த விவகாரத்திலே ராஜபக்ச தரப்பு மற்றும் இராணுவமும் இருப்பதாக சொல்லப்படுவதோடு, அயல்நாடு ஒன்றும் இலங்கையிலே புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மூச்சாக செயற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் அடுத்த ஆண்டளவில் ஆட்சி மாற்றத்ததை ஏற்படுத்தி தங்களுக்கு சாதகமான ஆட்சியை மேற்கொள்வதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே இந்த விவகாரம் எந்தளவுக்கு இருக்கப்போகின்றது என்பது தொடர்பான கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றை அதிர்வுகள் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
