மக்களின் பணத்தை ஒரு குடும்பம் சாப்பிடுகிறது:பொலிஸாருக்கு எதிரில் தைரியமாக நாட்டின் நிலைமைகள் பற்றி பேசிய இளைஞன்(video)

Police Protest People Gotabaya Crisis Rajapaksa Mirihana protest Sri Lanka Economic Crisis
By Steephen Apr 01, 2022 09:04 AM GMT
Report

நாட்டு மக்களின் பணத்தை ஒரு குடும்பம் சாப்பிடுகிறது எனவும் நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவுக்கு சமய தலைவர்களும், மோசமான ஊடகங்களுமே காரணம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு அருகில் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த பெரும் எண்ணிக்கையிலான பொலிஸாரின் முன்னிலையில் தைரியமாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் பணத்தை ஒரு குடும்பம் அனுபவிக்கும் போது நீங்கள்(பொலிஸார்) வேடிக்கை பார்க்கின்றீர்கள். நடக்க வேண்டியது இதுவல்ல. நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவுக்கு சமய தலைவர்களும், மோசடியான ஊடகங்களுமே பொறுப்புக் கூற வேண்டும். இதனை எவரும் இல்லை என்று கூற மாட்டார்கள்.


நாங்கள் பேச அஞ்ச தேவையில்லை. எமக்கு கட்சியும் இல்லை, நிறங்களும் இல்லை, இன பேதங்களும் இல்லை. நாங்கள் இலங்கை மக்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவரும் இந்த இடத்தில் இருக்கின்றனர்.

ஒரு நாட்டினராக இருக்கின்றனர். நீங்கள் இந்த நாட்டை பாதுகாப்போம் என்று உறுதி வழங்கியவர்கள் எங்கே அந்த உறுதி. அதனை செய்யுமாறு கூறுகிறேன். அதனை தவிர செய்ய வேண்டியது எதுவுமில்லை.

நீங்கள் எங்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறீர்கள். கருணா அம்மானுக்கும் பாதுகாப்பு வழங்குகிறீர்கள். நாங்களும் கருணா அம்மானும் ஒரு மட்டத்தில் வைக்கப்பட்டுள்ளோம்.

ஆனால், கருணாவை பெட்டன் பொல்லுகளால் தாக்குவதில்லை, பாதுகாப்பு வழங்குகிறீர்கள். எங்களை பெட்டன் பொல்லுகளால் தாக்குகிறீர்கள். அந்த தவறை செய்ய வேண்டாம்.

நீங்களும் பொறுப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அனைவரும் தனித்தனியாக பொறுப்புகளை ஏற்கவேண்டும். பொறுப்பை ஏற்காத காரணத்தினாலேயே 225 பேரும் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அழிவுக்கு பொறுப்பு கூறாமல் இருக்கின்றனர்.

முழு நாட்டு மக்களின் வாக்குகளாலேயே அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவருக்கும் பிரச்சினை. சேர் நீங்களும் எங்கள் பணத்திலேயே சம்பளம் பெறுகின்றீர்கள். பொலிஸாருடன் எமக்கு எந்த கோபமும் இல்லை. நாங்கள் பிள்ளைகளை பராமரிக்க முடியாத காரணத்தினால், மன வருத்தத்தில் வந்துள்ளவர்கள.

அங்கு (ஜனாதிபதியின் இல்லம்) எவரும் இல்லை என்பது எமக்கு தெரியும். எனினும் நாட்டு மக்கள் எழுச்சி பெற்றால் என்ன நடக்கும் என்பதை அவர்களுக்கு காட்ட வேண்டும். நான் வீட்டில் இருந்தேன் இதனை பார்த்து வெளியில் வந்தேன். ஒருவன் ஆரம்பித்தால், அதனுடன் இணைந்து செல்ல வேண்டும்.

அதற்கு (பொலிஸார்) ஆதரவை தாருங்கள். நீங்கள்(பொலிஸார்) புரிந்துக்கொள்ளுங்கள்.தயவு செய்து கண்ணீர் புகை தாக்குதலை நடத்த வேண்டாம். பொலிஸார் அங்கும் இருக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்கள் மீது கல்வீசுகின்றனர். அவர்கள் கடமைக்கு வந்திருப்பது அவர்களுக்கு தெரியாது, அவர்களுக்கு ஏதாவது நடந்தால், அவர்களின் பிள்ளைகளை யார் பார்ப்பது என அந்த இளைஞன் கூறியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US