உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய ஆமை (Photos)
Jaffna
Sri Lanka
Death
By Kajinthan
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலைக் கடலில் உயிரிழந்த நிலையில் பெரியளவிலான ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இன்றையதினம் (01-02-2023) பொன்னாலை பாலத்திற்கு அருகில் குறித்த ஆமை கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
சீரற்ற காலநிலையினால் ஆமை உயிரிழந்து கரையொதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தெடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும் 2 நாட்கள் முன்
கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது பிள்ளைகளின் திருமணத்திற்கு செலவழித்தது எத்தனைக் கோடிகள் தெரியுமா? News Lankasri
தந்தையின் ரூ 647,000 கோடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி... சொந்தக்காலில் நின்ற மகன்: அவரது சொத்து மதிப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US