நுவரெலியாவில் தொதல் பொதியில் இறந்த எலி கண்டுப்பிடிப்பு
நுவரெலியா - நல்லத்தண்ணி பகுதியில் இனிப்பு பண்டங்களை விற்பனை செய்யும் நிலையமொன்றில் வாங்கப்பட்ட தொதல் பொதியொன்றில் இறந்த நிலையில் எலியொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
விடுமுறைநாட்களில் இலட்சக்கணக்கானோர் சிவனொலிபாதமலைக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களாக வருகைத் தந்தவர்கள் நல்லத்தண்ணி நகரில் உள்ள இனிப்பு பண்டங்கள் விற்பனை நிலையமொன்றில் தொதல் உள்ளிட்ட இனிப்புக்களை கொள்வனவு செய்துள்ளனர்.
தொதல் பொதியில் இறந்த நிலையில் எலி
இதன்போது வாங்கப்பட்ட தொதலை உண்பதற்காக வெட்டியபோது அந்த தொதல் பொதியில் இறந்த நிலையில் எலி இருப்பதை அவதானித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையம் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
