யாழில் பச்சிளம் குழந்தை மரணம்: பிரேத பரிசோதனையில் வெளியாகிய தகவல்
Jaffna
Northern Province of Sri Lanka
Death
By Kajinthan
யாழ். வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று போதிய போசாக்கின்மை காரணத்தால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 13ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது குழந்தை சிகிச்சை பலனின்றி கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
போதிய போசாக்கின்மை காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலில் போதிய போசாக்கின்மை
குழந்தையின் தாயாருக்கு உடலில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக குழந்தைக்கு கொடுக்கப்பட்ட பாலில் போதிய போசாக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: தீபன்
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US