புதுக்குடியிருப்பில் மர்ம பொதியால் பரபரப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) - புதுக்குடியிருப்பில் மர்ம பொதி ஒன்று காணப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது, இன்று (17.05.2024) இடம்பெறுள்ளது.
புதுக்குடியிருப்பு இலங்கை வங்கிக்கு அருகாமையில் மர்ம பாெதி ஒன்று அடையாளம் காணப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம்: சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்து
பொதியின் உரிமையாளர்
இதனை தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மர்ம பொதியினை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னர், பொதியின் உரிமையாளர் தன்னாலே இப்பொதி தவறவிடப்பட்டது என கூறி அடையாளம் காட்டி பொலிஸாரிடம் இருந்து வாங்கி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam