தேரரின் தகாத உறவு! கையும் களவுமாக பிடித்த மக்கள்
இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவருடன் தேரர் ஒருவர் தகாத உறவில் ஈடுபட்டு வந்தநிலையில் வசமாக சிக்கிய சம்பவம் ஹிதிகஸ்ஸ பகுதியில் பதிவாகியுள்ளது.
ஹிதிகஸ்ஸ விகாரையின் விஜயநந்த தேரர் என்பவரே இவ்வாறு தகாத உறவில் இருந்து ஊர்மக்களிடம் வசமாக மாட்டியுள்ளார்.
பொலிஸாருடன் விகாரைக்கு விரைந்த மக்கள்

குறித்த தேரர் இதற்கு முன்னர் ஊர்மக்கள் சிலர் மீது வழக்கு தொடர்ந்து சில பிரச்சினைகளை உருவாக்கியவர் என்றும் குறித்த காணொளியை பதிவு செய்தவர் தெரிவித்துள்ளார்.
தேரரின் நடவடிக்கைகளை அவதானித்து வந்த ஊர் மக்கள் பொலிஸாருடன் விகாரைக்கு சென்று குறித்த தேரரையும் இரண்டு பிள்ளைகளின் தாயையும் வசமாக பிடித்துக் கொடுத்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் தேரரை பிடித்துக்கொடுத்த குழுவினர் விகாரை மணியை ஒலிக்கச்செய்து ஒட்டுமொத்த ஊர்மக்களையும் விகாரைக்கு வரவழைத்துள்ளனர்.
May you like this Video
இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள்
புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்
அடுத்துவரும் 3 நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri