வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
9ஏ சித்திகளைப் பெற்று சாதனை
குறித்த பெறுபேற்றிலேயே விபுலானந்தா கல்லூரி மாணவர்களும் சாதனை படைத்துள்ளனர்.
அந்தவகையில், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் காண்டீபன் கிருஸ்சிககேசன், ஸ்கந்தராசர்மா கஜானன், குணதரசர்மா சருஜசர்மா, இராமகிருஸ்ணன் வோகித், சிவராசா தட்சாயினி, கந்தராசா டிஜானா, திலகநாதன் ஹரிணி, உதயதாசன் யதுசன், நிலாந்திரன் துபதாசன், யோகேஸ்வரன் ரஜீவ் ஆகிய 10 மாணவர்களும் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அத்துடன், 02 மாணவர்கள் 8ஏ,பீ சித்திகளையும், 04 மாணவர்கள் 7ஏ 2பீ சித்திகளையும், 01 மாணவர் 7ஏ,பீ,சி சித்தியையும், 01 மாணவர் 7ஏ பீ,எஸ் சித்தியையும், 01 மாணவர் 7ஏ 2சீ சித்தியையும் பெற்றுள்ளனர்.





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
