ஏழு மாதங்களில் 80 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! 44 பேர் பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Gun Shooting
By Aanadhi
கடந்த ஏழு மாதகாலப் பகுதிக்குள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் 80 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸாரின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் காரணமாக இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
44 பேர் பலி
அதே போன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பங்கள் காரணமாக 47 பேர் வரையானோர் காயமடைந்து சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இன்னும் சிலர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
அதே போன்று குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Vel Shankar
4.7 33 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 15 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 9 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US