சிறைகளிலுள்ள கைதிகளில் 80 வீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்: விஜயதாஸ ராஜபக்ச
Sri Lanka Police
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka Politician
By Rakesh
இலங்கையில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 80 வீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (22.11.2022) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் உள்ள சிறைகளில் தற்போது 26000 கைதிகள் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
இவர்களில் 80 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US