களுத்துறை மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகளில் 75 கொரோனா தொற்றாளர்கள்
களுத்துறை மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகளில் திடீரென மேற்கொள்ளப்பட்ட உடனடியான ரெபீட் அன்டிஜன் பரிசோதனையில் 75 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முடிவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 703 பேருக்கு உடனடியான ரெபீட் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அளுத்கமை பொலிஸ் பிரிவில் காலி வீதியில் 18 முறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ஆயிரத்து 894 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் தர்கா நகரில் 254 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பேருவளை நகர் மற்றும் மீன்பிடி துறைமுக பகுதிகளில் 265 பேருக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் பயாகல பொலிஸ் பிரிவில் மக்கொன அக்கர மலே பிரதேசத்தில் 290 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் பேருவளை பிரதேச செயலாளர் சத்துர மல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
