70000 கோவிட் தடுப்பூசிகள் மாயம்
கொழும்பு மாவட்டத்தில் 11 மருத்துவ அதிகாரி பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட 70000 தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தடுப்பூசியின் முதல் டோஸ் குறித்த அனைத்து விசாரணை அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தனவுக்கு, ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகள் மற்றும் தற்போது போடப்படும் தடுப்பூசிகள் குறித்த தரவுகளை கணனிமயமாக்குமாறு இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
தரவுகளின் கணனிமயமாக்கலின் போது இந்த தடுப்பூசிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது.
கொழும்பு மாவட்டத்தில் 400000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி தொடர்பான தகவல்களை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் முறையாக வழங்கவில்லை என கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan