மன்னார் - மாந்தை பகுதியிலிருந்து 67 கிலோ கேரள கஞ்சா மீட்பு
cannabis
By Independent Writer
மன்னார் - மாந்தைப்பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்றுமுந்தினம் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது 67 கிலோ மற்றும் 500 கிராம் எடையுள்ள கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.
மாந்தை கடற்கரைக்கு அருகிலுள்ள புதர்களில் இரண்டு தனித்தனி இடங்களில் இந்த கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, இப்போதைப்பொருட்களின் மதிப்பு 23 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
சோதனையின்போது கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US