5000 ரூபாய் நாணயத் தாள்! தடை செய்யக் கோரும் பொதுமக்கள்
இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நாட்டில் 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டதால் தான் நெருக்கடிகள் ஆரம்பமாகியதாகவும் பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கும் பொதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு சிறிது அவகாசம் வழங்குவது அவசியம் என்றும் பொதுமகன் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் கல்வித் தகைமையை விமர்சிப்பவர்கள் கடந்த தேர்தலில் தோற்றுபோனவர்களாக, பின்னடைவை சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
முழுமையான கருத்துக்களுக்கு கீழ்வரும் காணொளியை காண்க..
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
