ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்!
Kilinochchi
Sri Lanka Economic Crisis
Tamil nadu
Sri Lanka
By Kajinthan
இலங்கையிலிருந்து இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்த வண்ணம் உள்ளனர்.
தனுஷ்கோடியில் தஞ்சம்

இவர்கள் இன்று (24.11.2022) அதிகாலை 5 மணிக்கு படகு மூலம் புறப்பட்டு சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களில் 3பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வன்னெரிக்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ரஜிந்தி கணேசமூர்த்தி, கஜானா
கணேசமூர்த்தி, டயானா கணேசமூர்த்தி, சாய்சன்
கணேசமூர்த்தி ஆகியோரே இவ்வாறு தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 22 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US