ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்!
Kilinochchi
Sri Lanka Economic Crisis
Tamil nadu
Sri Lanka
By Kajinthan
இலங்கையிலிருந்து இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்த வண்ணம் உள்ளனர்.
தனுஷ்கோடியில் தஞ்சம்
இவர்கள் இன்று (24.11.2022) அதிகாலை 5 மணிக்கு படகு மூலம் புறப்பட்டு சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களில் 3பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வன்னெரிக்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ரஜிந்தி கணேசமூர்த்தி, கஜானா
கணேசமூர்த்தி, டயானா கணேசமூர்த்தி, சாய்சன்
கணேசமூர்த்தி ஆகியோரே இவ்வாறு தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US