இந்தியாவிடம் இருந்து மேலும் 5 லட்சம் கோவிட் தடுப்பூசி மருந்துகள்
Vaccine india
By Independent Writer
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள எஸ்ட்ரா சேனோகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து எதிர்வரும் வியாழக்கிழமை இரவு இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.
இந்திய நிறுவனத்திடம் இருந்து 5 லட்சம் கோவிட் தடுப்பூசி மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அரச மருந்து கூட்டுத்தாபனம் இந்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது.
பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமணவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த முறை இந்திய இலங்கைக்கு இலவசமாக 5 லட்சம் கோவிட் தடுப்பூசி மருந்துகளை வழங்கியது.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 7 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US