சிறைகளிலிருந்து தப்பியோடிய கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Prisons in Sri Lanka
By Rakesh
a year ago

Rakesh
in சட்டம் மற்றும் ஒழுங்கு
Report
Report this article
இந்த வருடத்தில் இதுவரை 49 கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி.திஸாநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தப்பியோடியவர்களில் இருவர் மாத்திரமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தப்பியோடியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைதி தப்பியோட்டம்
வீரவில திறந்தவெளி சிறைச்சாலை முகாமிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார். எப்பாவெல பகுதியை சேர்ந்த 34 வயதான கைதியே தப்பிச் சென்றுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் அந்தக் கைதிக்கு அநுராதபுரம் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US